ආගමෙන් ජාතියෙන් ආදරයට වෙනවද සීමා

ක්‍රිස්තියානි ආගමික කටයුතු දෙපාර්තමේන්තුව හා සෙත්සරණ ආයතනයේ මූල්‍ය අනුග්‍රහයෙන් , බෞද්ධ කටයුතු දෙපාර්තමේන්තුව, හින්දු කටයුතු දෙපාර්තමේන්තුව , මුස්ලිම් කටයුතු දෙපාර්තමේන්තුව හා ඒකාබද්ධව ' ආගමෙන් ජාතියෙන් ආදරයට වෙනවද සීමා ' යන තේමාව යටතේ ප්‍රදර්ශනයක් හා වැඩසටහනක් මීගමුව මාරිස්ටෙලා විදුහලේ දී පවත්වන ලදී. සියලුම ආගම් නියෝජනය කරමින් දරුවන් 500කගේ පමණ සහභාගිත්වයෙන් යුතුව පවත්වන ලද මෙම වැඩසටහන සදහා සියලුම ආගම් නියෝජනය කරමින් ආගමික නායකයින් ද, බුද්ධශාසන, ආගමික හා සංස්කෘතික කටයුතු ගරු අමාත්‍ය විදුර වික්‍රමරනායක මැතිතුමා , බුද්ධශාසන, ආගමික හා සංස්කෘතික කටයුතු අමාත්‍යාංශ ලේකම් සෝමරත්න විදානපතිරණ මහතා, අතිරේක ලේකම් (ආගමික) එච්. එන්. කුමාරි මහත්මිය හා දෙපාර්තමේන්තු ප්‍රධානීන් ඇතුළු නිලධාරින් සහභාගි වූ අතර, දරුවන් ට සියලුම ආගම් පිළිබඳව මූලික අවබෝධයක් ලබා ගැනීමට අවස්ථාවට සලසන දේශන හා ප්‍රදර්ශනයක් ද විවිධ ආගම් වල සංස්කෘතිකාංංග වලින් ද වැඩසටහන වර්ණවත් වී තිබුණි.


மதம், இனம் காரணமாக அன்புக்கும் எல்லைகள் உண்டோ ? கல்விக் கண்காட்சி

கிறிஸ்தவ சமய அலுவல்கள் திணைக்களம் மற்றும் செத்சரண நிறுவனத்தின் நிதியுதவியுடன், புத்தசமய அலுவல்கள் திணைக்களம், இந்து மத அலுவல்கள் திணைக்களம், முஸ்லிம் மத அலுவல்கள் திணைக்களம், ஆகியவை இணைந்து நீர்கொழும்பு மாரிஸ்டெல்லா கல்லூரியில், மதம், இனம் காரணமாக அன்புக்கும் எல்லைகள் உண்டோ? என்ற தலைப்பில் ஓரு கண்காட்சியையும், நிகழ்ச்சியையும் நடாத்தியது. இந்நிகழ்சிக்கு அணைத்து மதங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் சுமார் 500 சிறுவர்களும்,அனைத்து மதங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மத தலைவர்களும் பங்குபற்றிய இந்த நிகழ்ச்சிக்கு, புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் திரு.விதுர விக்கிரமநாயக்க, புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் திரு. சோமரத்ன விதானபத்திரன மேலதிக செயலாளர் (மத) திருமதி.ஹெச். என். குமாரி மற்றும் திணைக்களத் தலைவர்கள் உள்பட பல அலுவலர்களும் கலந்து கொண்டதுடன், மேலும் பிள்ளைகளுக்கு அனைத்து மதங்களை பற்றிய அடிப்படை அறிவை வழங்கும் வகையில் பல்வேறு மத கலாச்சாரம் தொடர்பான விரிவுரை, கண்காட்சி என்பவற்றுடன் நிகழ்ச்சி வண்ணமயமாக அமையப் பெற்றிருந்தது.